Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Mr.V.HEYMONTH KUMAR B.A.,(Eng) B.Ed.,

Thursday, July 2, 2020

நாமே சிற்பி! நாமே சிலை!!


இம்மண்ணில் யாரோ இறந்த
அறிஞர்களின் விதையில்,
தவறி முளைத்த கரடுமுரடான
"பா"றைகளாக நாம்!

கல்வியாகிய கணமான
உளியெடுத்து, நம்மை நாமே
ஒரு மிகத் தரமான சிற்பமாகச்
செதுக்கிக் கொண்டிருக்க;

கழி(கரை)ந்து விழும் கற்களுடன்
பிடியின் அதிக (மன)அழுத்தத்தால்,
மனிதநேயமும் உருண்டோடுகிறது
ஏதோ அ"நா"வசிய உறுப்பாக...

No comments:

Post a Comment

Thank you for reading this post.
Keep supporting me.
Leave your comments here.